நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை மின்தடை 

Friday, April 21st, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை சனிக்கிழமை(22) காலை-09 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts: