நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை மின்தடை
Friday, April 21st, 2017மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை சனிக்கிழமை(22) காலை-09 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
வற் வரிக்கு எதிராக போராட்டம்!
எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகின்ற நாடுகளின் தூதுவர்களை சந்திக்க தயார் – அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப...
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட - இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் ச...
|
|