நாளை நெல்லியடியில் வர்த்தக நிலையங்களை திறக்க முடியும்!

நெல்லியடி வர்த்தக சங்க எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களை நாளை ஞாயிற்றுக்கிழமை (09.10.2016) திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக சங்க செயலாளர் அறிவித்துள்ளார்.
சரஸ்வதி பூசையினை முன்னிட்டே இந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் வர்த்தக நிலையங்களை திறந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.
Related posts:
ஜூலை 31முதல் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை மீள ஆரம்பம்!
சிறைச்சாலை கொத்தணியால் பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலி!
சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாது -.அமைச்சர் டிரான் அலஸ் தெரிவ...
|
|