நாய்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!
Tuesday, April 10th, 2018
சகல நாய்களையும் உடனடியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அநுராதபும் நகர சபையின் தலைவர் எச்.பீ. சோமதாஸ தெரிவித்துள்ளார்.
அது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு செய்வதற்கு கட்டணம் அறவிடப்படும் என்பதுடன், மத்திப்பீட்டு அறிக்கையை பேணுவதும் கட்டாயப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கிரிக்கட் சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை - தொல்பொருளியல் திணைக்களம்!
ஆசிரியர்களுக்கு சலுகைக் கடன் திட்டமொன்றை அமுல்படுத்த அரச வங்கிகளுடன் பேச்சு –கல்வி இராஜாங்க அமைச்சர்...
சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!
|
|