விவசாயிகளின் சந்தைப் பொருளாதாரத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டம்!
Wednesday, February 14th, 2018சிறுதோட்ட விவசாயிகளை ஊக்குவித்து அவர்களது சந்தைப் பொருளாதார வசதிகளை அதிகரிக்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை கமநல அமைச்சு மேற்கொண்டுள்ளது.
உலக வங்கி 125 மில்லியன் அமெரிக்க டொலர்களை இவ்வேலைத்திட்டத்திற்காக வழங்கியுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சம் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்தி, ஊவா மாகாணங்களில் உள்ள 07 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 21 கொத்தணி கிராமங்களில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமையேயாகும்.
Related posts:
மதுபோதையில் மோட்டார் வாகனம் ஓட்டியவருக்கு தண்டம்!
ஜூன் 10ஆம் திகதிக்குள் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் அரசு முடிவு செய்யும் - கல்வி அமைச்சர் டலஸ் ...
முக்கிய நகரங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் அருகிலுள்ள ப...
|
|