நாடு திரும்பினர் நேபாள ஜனாதிபதி !

Wednesday, May 17th, 2017

ஐக்கிய நாடுகள் சர்வதேச வெசாக் தின வைபவ நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த நேபாள ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி இன்று நாடு திரும்பினார்.

இவரை வழியனுப்புவதற்கு நீதி  பௌத்தசாசன அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ, அதிகாரிகள் உள்ளிட்டோர் விமானநிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

Related posts:


நல்லாட்சி அரசாங்கம் தந்த பரிசுக்கு ஐந்து வருடம் பூர்த்தியாகியுள்ளது – நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையா...
தொழில்நுட்பக் கல்லூரிகள் வலுப்பவதனால் எமது இளம் சமூகத்தினரும் தொழிற்திறன் மிக்கவர்களாக பரிணமிக்கத் த...
பால்மா, கோதுமை மா மற்றும் சிமெண்ட் விலை குறித்து விரைவில் இறுதி முடிவு - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங...