நாடுகடத்தப்பட்ட இலங்கையர் !
Monday, December 4th, 2017கனடாவில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வந்த இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்பட்டுள்ளது.
ரொபர்ட் லோரன்ஸ் என்ற முன்னாள் ஐக்கிய நாடுகளின் கிழக்கு மாகாண பணியாளரின் குடும்பம் ஒன்றே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தை நாடுகடத்த வேண்டாம் என்று கோரி, அவர் சார்பில் பல்வேறு தரப்பினரால் எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டது.
எனினும் மொன்ட்ரியல் ட்ருடே விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாடுகடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததும் மோசடியாளர்கள் தண்டனை பெறுபவர் - லக்ஷமன் யாப்பா!
சுகாதாரக் குறைவான உணவு விற்பனை வர்த்தகருக்கு 9 ஆயிரம் தண்டம்!
பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்!
|
|