நாடாளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு!

Monday, April 18th, 2016

புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூன்று பேருக்கும் பாராளுமன்ற அரசியலமைப்புச் சபை அழைப்பு விடுத்துள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர்களான சி.டி.விக்ரமரத்ன. பூஜித் ஜெயசுந்தர மற்றும் எஸ்.எம் விக்ரமசிங்க ஆகியோரையே சமுகளிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற நிர்வாகப் பிரதானி நில் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மூன்று பேரில் ஒருவருடைய பெயர் பிரேரிக்கப்பட்டு அதை ஜனாதிபதியிடம் சமர்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts:


அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை - அதிகரிக்கும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்க...
பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை - நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொதுச...
இந்து சமுத்திர பிராந்திய நாடுகளுக்கான மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றுகிறார் ஜனாதிபதி கோட்டபய ரா...