நவம்பர் முதலாம் திகதிமுதல் வற் வரி அமுலுக்கு வருகின்றது!

பாராளுமன்றத்தில் நிறவேற்றப்பட்டுள்ள வற் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி என்பன எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. குறித்த அறிவித்தலை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.
Related posts:
அஞ்சல் நிலயங்களை மூடுவது உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் நடைமுறையில் மாற்றம் - போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெர...
உர தட்டுப்பாடு நீக்கப்படும் - நாடாளுமன்றத்தில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!
|
|