தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி காயம் !

Wednesday, May 24th, 2017

யாழ். சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியில்  நேற்று  செவ்வாய்க்கிழமை(23) நண்பகல் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு உத்தியோகத்தர்கள் மின்சாரம் தாக்கியமையால் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த வி. மதிபரன்(வயது-21), அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த க.மயூரன்(வயது-28) என்போரே காயமடைந்துள்ளனர்.

Related posts: