தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ தெரிவிப்பு

எதிர்காலத்தில் அபிவிருத்திக்கு தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த எதிர்பார்ப்பதால் அதிகரித்துள்ள தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியை மிக விரைவில் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
Related posts:
தேசிய தொற்றுநோய் போதனா வைத்தியசாலையாக மாற்றம்பெறும் IDH
சாவகச்சேரியில் வீடு புகுந்து கொள்ளை!
இந்திய - இலங்கை இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து புது டெல்லியில் மீளாய்வு - இணக்கம் காணப்...
|
|