தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது  குற்றச்சாட்டு

Sunday, October 1st, 2017

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சோசலிஸ மக்கள் முன்னணியின் பிரதான செயலாளர் ராஜா கொள்ளுரே குற்றச்சாட்டியுள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது தேசிய மாநாட்டில் பங்குபற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

Related posts: