தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது  குற்றச்சாட்டு

Sunday, October 1st, 2017

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சோசலிஸ மக்கள் முன்னணியின் பிரதான செயலாளர் ராஜா கொள்ளுரே குற்றச்சாட்டியுள்ளார்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது தேசிய மாநாட்டில் பங்குபற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.

Related posts:

வாகன இறக்குமதிக்கு இரண்டு வருடங்களுக்கு தடை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
வயதான பொதுமக்கள் தொடர்பில் இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல த...
வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூ...