தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு பரிமாற்ற செயன்முறை அறமுகம்!

Thursday, November 10th, 2016

தேயிலை, றப்பர், தெங்குக்கான தானியங்கு வர்த்தக பொருள் பரிமாற்ற செயன்முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்காக 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடூ செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தமது வரவு செலவு திட்ட உரையில் தெரிவித்தார்.

1551226054b4

Related posts: