தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர் ராஜினாமா!

Wednesday, June 1st, 2016

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர், பேராசிரியர் லால் ஜயகொடி, தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

தற்போது இடம்பெறும் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர், ராஜித சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts:

டிசம்பர் 31 இற்கு முன்னர் மாணவர்களுக்கான சீருடை துணியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு அறிவிப்பு!
புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் சேதமாக்கப்படுவது கவலையளிக்கிறது - தொல்பொருள் திண...
கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிழய நடவடிக்கை மேற்கொள்ளுங்...