தெற்கு அதிவேக வீதியில் கோர சம்பவம்!
Saturday, October 29th, 2016தெற்கு அதிவேக வீதியில் வெலிபென்ன பிரதேசத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றியுள்ளது.குறித்த கார் இன்று தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் குறித்த காரில் பயணித்த வெளிநாட்டு காதல் ஜோடிகளே சிக்கியுள்ளனர். எவ்வாறாயினும் குறித்த காதல் ஜோடிகளுக்கு எவ்விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
2017 முதல் கட்டாயக்கல்வி அமுல், உயர்தர மாணவர்களுக்கு டேப்லட் வழங்கவும் யோசனை – பிரதமர்.
இடி தாக்குதலுக்கு இலக்காகி மீனவர் பலி!
இலங்கையில் கொரோனா தொற்று சமூகங்களுக்கு இடையில் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப...
|
|