தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில்27 பேர் காயம்!
Thursday, September 15th, 2016
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம பிரதேசத்தின் 26 மைல்கல் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சுமார் 27 பேர் வரை காயமடைந்துள்ளனர்
பஸ் மற்றும் ட்ரக் வண்டியொன்றும் மோதியமையாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Related posts:
கடந்த காலத்தின் குறைகள் தொடர்பில் விவாதித்துக்கொண்டிராது, நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டு -...
வளிமண்டல குழப்ப நிலை உருவாகும் சாத்தியம் - நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்ப...
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச மற்றும் கைவிடப்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல் தொடர்பில் வி...
|
|