தென்மாராட்சி பிரதேச செயலராக தேவந்தினி பாபு நியமனம்!
Wednesday, January 11th, 2017
இதுவரை காரைநகர் பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி.தேவந்தினி பாபு தென்மராட்சி பிரதேச செயலராக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்மராட்சிப் பிரதேச செயலர் திருமதி அஞ்சலி தேவி சாந்தசீலன் கடந்த 2ஆம் திகதி முதல் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்தையடுத்து ஏற்பட்;ட வெற்றிடத்துக்கு திருமதி தெவந்தினி பாபு நியமிக்கப்பட்டுள்ளார் இவர் இன்று தென்மாராட்சி பிரதெச செயலராகப் பதவி ஏற்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபையின் சாதனை!
முஸ்லிம் தீவிரவாதிகள் மீதான தடை தொடரும் - பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர!
மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் 2 காற்றாலை மின் நிலையங்கள் அமைக்க இந்திய அதானி குழுமத்துக்கு அனுமதி...
|
|