தென்மாராட்சி பிரதேச செயலராக தேவந்தினி பாபு நியமனம்!

இதுவரை காரைநகர் பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி.தேவந்தினி பாபு தென்மராட்சி பிரதேச செயலராக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்மராட்சிப் பிரதேச செயலர் திருமதி அஞ்சலி தேவி சாந்தசீலன் கடந்த 2ஆம் திகதி முதல் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்தையடுத்து ஏற்பட்;ட வெற்றிடத்துக்கு திருமதி தெவந்தினி பாபு நியமிக்கப்பட்டுள்ளார் இவர் இன்று தென்மாராட்சி பிரதெச செயலராகப் பதவி ஏற்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Related posts:
இலங்கைப் பணிப்பெண்ணுக்கு கிடைத்த அதிஸ்டம்!
குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாவனைக்கு உகந்ததாக இல்லை – பிரதேச மக்கள் குற்றச்சாட்டு!
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக உள்ள...
|
|