திறைசேரி பிணை முறி விநியோகம் 15ஆம் திகதி!
Sunday, March 12th, 2017
திறைச்சேரி பிணை முறி விநியோகம் எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. இதன்போது 25 ஆயிரம் மில்லியன் திறைச்சேரி பிணைமுறி விநியோகம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சுதந்திரதினத்தை முன்னிட்டு 545 கைதிகளுக்கு பொது மன்னிப்பு!
மறு அறிவித்தல்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் – இராணுவத்தளபதி...
4 மில்லியன் மாணவர்களின் கல்வியை பாதிக்கும் போராட்டத்தை ஆசிரியர்’கள் கைவிட வேண்டும் - கல்வி அமைச்சர்...
|
|