திருகோணமலையில் பெப்ரவரி மாதத்தில் சீமெந்து தயாரிப்பு பணிகள்!
Tuesday, January 3rd, 2017டோக்கியோ சீமெந்து நிறுவனம் திருகோணமலையில் ஆரம்பிக்க உள்ள புதிய சீமெந்து தயாரிப்பு பணிகள் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமைக்கப்படவுள்ள உற்பத்தி நிலையம் இந்த நிறுவனத்தின் நான்காவது உற்பத்தி நிலையமாகும். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ். தையிட்டி கிழக்குப் பகுதியில் கிணறொன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு
எதிர்வுகூறல்களை துல்லியமாக வழங்க மேலும் அதி நவீன வசதிகள் பெற்றுத்தரப்படும் - பாதுகாப்பு செயலாளர் தெ...
யாழ். கொடிகாமம் பொதுச்சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது!
|
|