திடீர் தீ விபத்தில் 3300 கோழிக்குஞ்சுகள் பலி!
Sunday, September 18th, 2016கல்னேவ பிரதேசத்தில் கோழிப் பண்ணையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினால் 3300 புரெய்லர் கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 நாட்களேயான கோழிக்குஞ்சுகளையே இவ்வாறு பலியாகியுள்ளன.
Related posts:
தொண்டர் ஆசிரியர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயத்துக்கு வரி!
உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை - இராணுவ...
|
|