திடீர் தீ விபத்தில் 3300 கோழிக்குஞ்சுகள் பலி!
Sunday, September 18th, 2016
கல்னேவ பிரதேசத்தில் கோழிப் பண்ணையில் இடம்பெற்ற திடீர் தீ விபத்தினால் 3300 புரெய்லர் கோழிக்குஞ்சுகள் பலியாகியுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 நாட்களேயான கோழிக்குஞ்சுகளையே இவ்வாறு பலியாகியுள்ளன.

Related posts:
நுவரெலியாவில் ஆர்ப்பாட்டம்
பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு!
பிள்ளைகளின் கல்விக்காக ஆசிரியர்கள் காலை வேளையில் பாடசாலைகளில் இருக்க வேண்டியது கட்டாயமானது – இல்லையே...
|
|
|


