தம்பாட்டியில் வாள்வெட்டு- மூவர்படுகாயம்!
Saturday, May 19th, 2018யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை தம்பாட்டி முத்துமாரியம்மன் ஆலயபகுதியில் கடந்த 17-05-2018 இடம்பெற்றவாள் வெட்டுச் சம்பவத்தில் காயங்களுக்குள்ளான மூவர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மூவரும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
சி.சிவச்செல்வன் (வயது-44) செ.யசோக்குமார் (வயது-28) தெ.சத்தியராஜ் (வயது-30) ஆகிய மூவருமே படுகாயங்களுக்கு உள்ளானவர்களாவர். இந்தசம்பவத்திற்கு உடந்தையான தந்தையும் மகனையும் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மலையக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்கள் - இராஜாங்க அமைச்சர் கொடுத்த உத்தரவு!
நாளை தைப்பொங்கல் – பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரம்!
|
|