தப்பிச்சென்ற 724 பேர் கைது!

Sunday, August 20th, 2017

இராணுவத்தினரும் காவல்துறையினரும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புக்களில் 700 க்கும் அதிகமான இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இராணுவத்தின் ஊடக பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் மீண்டும் இராணுவத்தில் சரணடைவற்கான பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பொது மன்னிப்பு காலத்தில் இராணுவத்தில் சரணடையாதவர்களை கைதுசெய்வதற்கு நேற்றைய தினம் இந்த சுற்றவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதன்போது 724 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related posts:


இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!
சர்வதேச தரப்பின் தலையீட்டுக்கு பதில் காயங்களை ஆற்றுவதற்கு உள்ளக பொறிமுறையை பயன்படுத்துவதே சிறந்தது –...
எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய தரிவிப்பு!