தபால் சேவைகள் அதிகாரிகள் 353 பேருக்கு நிரந்தர நியமனம்!
Friday, November 4th, 2016
தபால் சேவை அதிகாரிகள் 353 பேருக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் இடம்பெற்றது.
விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் செயலாளர் வசந்த ஹப்பு ஆராச்சி, தபால்மா அதிபர் டி.எல்.பி.ரோஹன அபேரத்ன உட்பட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related posts:
ஓய்வூதியத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அகில இலங்கை விவசாயிகள் கூட்டமைப்பு !
பண்டிகை காலத்தில் நாட்டில் புதிய சுகாதார நடைமுறைகளை அமுல்படுத்த எதிர்பார்ப்பு – யாழ்ப்பாணத்தில் இராண...
வழமைக்கு திரும்பியது நாடு - அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் கடமைக்கு!
|
|