தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுப்பட்ட 40 பேர் கைது

Sunday, June 18th, 2017

திருகோணமலை கெவிலியா, உப்பாறு மற்றும் சாம்பூர் ஆகிய கடல் பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுப்பட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனஅவர்கள் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்

இதன்போது அவர்களிடம் இருந்து 5 படகுகள் மற்றும் வலைகள் என்பன கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்கள் 18 தொடக்கம் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.

Related posts: