டெங்கு ஒழிப்பு தொடர்பான தேசியக் கொள்கை சுகாதார அமைச்சரிடம் கையளிப்பு!
Monday, January 9th, 2017டெங்கு ஒழிப்பு தொடர்பான தேசியக் கொள்கை சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிடம் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் தேசிய இணைப்பாளர் வைத்தியர் ஹசித திசேராவினால் குறித்த கொள்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சரின் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே குறித்த திட்டம் கையளிக்கப்பட்டுள்ளது.
டெங்கு என்பது நாட்டின் சுகாதாரத் துறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முக்கிய தொற்று நோயாகவுள்ளது. இதேவேளை, இந்த நோய் ஏற்பட்டவர்களை பாதுகாக்க, சிகிச்சை பிரிவை பலப்படுத்துதல் மற்றும் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல் போன்றன மிக முக்கிய செயற்பாடுகள் என, சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது
Related posts:
அவதானமாக செயற்பட வேண்டும் – எச்சரிக்கும் பொலிஸார் !
யாழ். மாவட்டத்தில் 14565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுகின்றனர் - மாவட்டச் செயலகம் தகவல்!
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை ஆண்டு இறுதிக்குள் நிறைவுசெய்யுங்கள் –துறைசார் தரப்...
|
|