ஜனாதிபதி நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் வழிபாடு!
Tuesday, April 18th, 2017
நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டார்.
குறித்த பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி யாழ்.விஜயம் மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, மாலை கொழும்பை வந்தடைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பெண்களின் சதவீதம் குறைக்கப்பட வேண்டும்!
வயதான பொதுமக்கள் தொடர்பில் இலங்கை அதிக கவனம் செலுத்துகிறது – சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல த...
அஸ்வெசும பயனாளர்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்திற்கு தேவையான ஒதுக்கீடுகளை பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வ...
|
|
|


