ஜனவரி 7 வரை விசேட புகையிரத சேவை!
Saturday, December 30th, 2017
புதுவருடத்தை முன்னிட்டு 2018 ஆம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி வரையில் பயணிகள் நலன் கருதி விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டுமையம் தெரிவித்துள்ளது.
மேலும் பதுளை பண்டாரவளை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோருக்கான விசேட புகையிரத சேவையும் கொழும்பில் இருந்து முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இந்த சேவைகள் ஜனவரி 7ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வர்த்தமானி அறிவிப்புகளுக்கு அமைச்சரவை அனுமதி!
நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு - தேவை இருந்தால் கட்சித் தலைவர்கள் கூடி...
இரயில்வே திணைக்களத்தில் தற்போது 150 ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தகவல்!
|
|