ஜனவரி முதல் மே வரை 1104 வீதி விபத்துக்கள்!
Thursday, June 15th, 2017
கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை 1104 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் 1161 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவை அறிவித்துள்ளது.
இதில் 349 பேர் பாதசாரிகளாவர். இதில் 441பேர் சைக்கிள் உரிமையாளர்கள் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் , மேல் மாகாணத்தில் கூடுதலான வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராணுவ வைத்திசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு
35 பவுண் நகைகள் கொள்ளை!
கைகலப்பு: கால வரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்!
|
|
|
யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் வாகனம் விபத்து - மோட்டார் சைக்கிளில் சென்ற மூவரில் ஒருவர் உயி...
எனது கொள்கையை எவருக்காகவும் மாற்றிக் கொள்ளப் போவதில்லை நாட்டு மக்களின் நலன்களை முன்னிறுத்தியே செயற்ப...
அணிசேரா நாடுகளின் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, உகண்டா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!


