ஜனவரியில் புதிய அரசியலமைப்பு – பிரதமர் பணிப்பு!
Saturday, October 1st, 2016
அடுத்த வருடம் ஜனவரி மாதம் மாதமளவில் புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப் படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை சந்தித்த போதே லால் விஜேநாயக்கஇதனைக் குறிப்பிட்டார்.புதிய அரசியலமைப்பு தொடர்பான காலம் குறித்து மகாநாயக்க தேரரால் கேட்கப்பட்டகேள்வி ஒன்றுக்கே லால் விஜேநாயக்க தமது பதிலை இவ்வாறு வழங்கினார்.

Related posts:
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் 31 ஆம் திகதிவரை ஒத்திவைப்பு!
22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும்!
கஞ்சா பயிர்ச்செய்கையை இலங்கையில் அனுமதியளிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அடுத்த வாரம் வெளியாகும் - இரா...
|
|
|


