சோமாலிய கடற்கொள்ளையர்களால் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்!
Friday, April 14th, 2017கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி சோமாலிய கடற்கொள்ளையர்களால் 08 இலங்கையர்களுடன் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட எரிஸ் 13 கப்பலில் இருந்த இலங்கையர்கள் குழு நேற்று மாலை டோஹாவில் இருந்து வந்த விமானம் ஒன்றில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டுடன் புட்லண்ட பாதுகாப்பு பிரிவினரால் கப்பலும் அதில் இருந்த இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு விடிவிக்கப்பட்ட இலங்கையர்கள் அனைவரும் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
Related posts:
மாறி வரும் யாழ்ப்பாணத்தின் சித்திரைப் புத்தாண்டுப் பாரம்பரியம் : ஒரு பார்வை - செல்வநாயகம் ரவிசாந்
அடுத்த மாதம் மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்கள் வழங்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர்!
உலகின் சிறந்த 10 விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் இணைந்த ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ்!
|
|