கடற்பரப்பில் கடலலையின் தாக்கம் அதிகரிப்பு!
Monday, December 12th, 2016மன்னார் கடற்பரப்பிலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை உள்ளிட்ட திருகோணமலை வரையிலான கடற்பரப்பிலும் கடலலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.
கடலலையானது சுமார் 1 மீற்றருக்கும் 2 மீற்றருக்கும் இடைப்பட்ட உயரத்துக்கு மேலெழுகிறது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கிரிக்கெட் சபையின் கோரிக்கைக்கு முரளி மறுப்பு!
மைதான கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்தி வைப்பு!
நாளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம்!
|
|