செய்தியாளர் மாநாட்டிலிருந்து அமைச்சர் வெளியேறினார்!
Wednesday, October 26th, 2016அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டிருந்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரத்னாயக்க யாழ். மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.இதன்போது அமைச்சர் ரத்நாயக்க, திடீரென அவ்விடத்தை விட்டு எழுந்துச் சென்றார்.
Related posts:
யாழ்.-கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு !
தப்பிச் சென்றார் கைதி: மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம்!
கொரோனா நோயாளி இறப்பு: இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட விதிமுறை!
|
|