தடுத்து வைக்கப்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு!
Saturday, July 2nd, 2016
காலி கடற்பரப்பில் சந்தேகப்படும் வகையில் போக்குவரத்தில் ஈடுப்பட்டமையால் தடுத்து வைக்கப்பட்ட கப்பல் சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டடுள்ளதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி காலி கடற் பரப்பில் தடுத்து வைக்கப்பட்ட அந்த கப்பல் இறுதியாக பாகிஸ்தான் துறைமுகத்தில் இருந்து வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் இருந்த 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஹட்ரிக் எடுத்த இரண்டாவது வீரர் ஹேரத்!
தயாசிறி அமைச்சு காரியாலய மண்ணை மிதிக்கமாட்டேன் - சுசந்திகா!
மிக கொடிய விஷத்தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையில் உற்பத்தி - அமைச்சர் பி.ஹரிசன்!
|
|
|


