செய்தியாளர் மாநாட்டிலிருந்து அமைச்சர் வெளியேறினார்!
Wednesday, October 26th, 2016
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது.
இதில், கலந்துகொண்டிருந்த சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாஹல ரத்னாயக்க யாழ். மாணவர்கள் இருவரின் மரணம் தொடர்பில், ஊடகவியலாளர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.இதன்போது அமைச்சர் ரத்நாயக்க, திடீரென அவ்விடத்தை விட்டு எழுந்துச் சென்றார்.

Related posts:
நாட்டில் பொருளாதாரத்தை சீரழிக்கும் புதிய சட்டம் அறிமுகம் - தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு!
மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி!
இணையத்தள பாதுகாப்பு தொடர்பில் இரண்டு சட்டமூலங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


