சீனப் பெண் இலங்கையில் கைது!

Friday, October 21st, 2016

11.6 மில்லியன் பெறுமதியான மாணிக்க கற்களை கடத்தமுயற்சித்த சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யப்பட்ட சீனப் பெண்ணின் பயணப் பொதியில் இருந்து மாணிக்ககற்கள்மீட்கப்பட்டுள்ளதாகவும், ரூபா 3 இலட்சம் அபராத பணம் செலுத்துமாறு குறித்த பெண்ணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சம்பவம் தொடர்பில், சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ship-people-300x150 copy

Related posts:


இலங்கைக்கான வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திர விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியது பஹ்ரெய்ன்!
மாவட்டங்களுக்குரிய உற்பத்திப் பொருட்களைத் தனித்தனியே விற்பனை செய்யும் பொறிமுறைய உருவாக்கப்பட வேண்டும...
இந்தியாவின் தொடருந்து தொழில்நுட்பத்தை இலங்கைக்கு வழங்க சம்மதம் - இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ...