சீனப் பெண் இலங்கையில் கைது!
Friday, October 21st, 2016
11.6 மில்லியன் பெறுமதியான மாணிக்க கற்களை கடத்தமுயற்சித்த சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சீனப் பெண்ணின் பயணப் பொதியில் இருந்து மாணிக்ககற்கள்மீட்கப்பட்டுள்ளதாகவும், ரூபா 3 இலட்சம் அபராத பணம் செலுத்துமாறு குறித்த பெண்ணிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சம்பவம் தொடர்பில், சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
சுவீடன் வர்த்தக நிபுணர்கள் இலங்கையில்!
ஜனவரிமுதல் இதுவரை 400 ஆயிரம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம் - 17.5 சதவீதமானோரே வெளிநாடு சென்றுள்ளனர் எ...
அடுத்த வாரம்முதல் பாடசாலை மாணவர்களுக்கு குறைந்த விலையில் அப்பியாசக் கொப்பிகள் - கல்வி அமைச்சு தீர்மா...
|
|
|


