சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
Wednesday, May 4th, 2016தேயிலை உற்பத்திகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதனால் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தற்போது இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகார சபையின் தலைவர் விஜயரத்ன தேவகெதர குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 2500 ரூபாய் வீதம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
மருந்து விசிறப்பட்டதால் 4,000 மாம்பழங்கள் சந்தையில் பறிமுதல் !
24 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை!
வடக்கு கிழக்கில் தரம் 1 இற்கான மாணவர் தொகையில் பாரிய வீழ்ச்சி – எச்சரிக்கிறார் தமிழர் ஆசிரியர் சங்கத...
|
|