சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!
Wednesday, May 4th, 2016
தேயிலை உற்பத்திகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படுவதனால் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு காப்புறுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தற்போது இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அதிகார சபையின் தலைவர் விஜயரத்ன தேவகெதர குறிப்பிட்டுள்ளார். இந்த வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு ஏக்கருக்கு 2500 ரூபாய் வீதம் வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 33 பேர் களம் இறங்கியுள்ளனர் - தேர்தல்கள் ஆணைக்குழு!
சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை தற்போது உள்ளது - மத்திய வங்கிய...
பொருளாதார மீட்சிக்கான இலங்கையின் பாதையில் கடன் மறுசீரமைப்பின் முக்கியத்தும் கடுமையானது - இலங்கைக்கா...
|
|
|


