சந்திகளில் குழுமி நின்றால் ஆபத்து!
Saturday, November 18th, 2017
சந்திகளில் நின்று அரட்டை அடிப்பவர்கள், மோட்டார் சைக்கிள்களில் கும்பலாக செல்பவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இரவு வேளையில் வடக்கிலுள்ள பொலிஸ் நிலையங்களிலுள்ள பொலிஸார் சுற்றுக்காவல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும்என்றும் பணித்துள்ளார்
Related posts:
கப்பலுடன் மோதி படகு விபத்து - மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு!
அவசரகால சட்ட விதிமுறைகள் பெரும்பான்மை வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
தேவையான எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ரஷ்ய அரசாங்கத்திடம் இலங்கை மீண்டும் கோரிக்கை!
|
|
|


