சட்டவிரோத வலைகளை பயன்படுத்திய மீனவர்கள் கைது!
Saturday, December 24th, 2016சிலாபத்துறை கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய 2 மீன்பிடி படகுகள் மற்றும் 2 தடை செய்யப்பட்ட வலைகள் என்பவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் மீனவர்கள் மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
Related posts:
நெல்லியடி பேருந்து நிலையத்திற்கான மின்சார துண்டிப்பு -திருட்டுக்கள் அதிகரிப்பு!
பெய்யான செய்திகள் வெளியீடு - பேஸ்புக் சமுக வலைத்தளத்துக்கு அதிரடியாக தடைவிதித்தது ரஷ்யா!
உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசிக்கும் பட்சத்தில், அவர்களது பெயர்களும் வாக்காளர் இடாப்பில் பதிவு செய்...
|
|