கோழி இறைச்சிக்கான புதிய கட்டுப்பாட்டு விலை !
Wednesday, July 20th, 2016
கோழி இறைச்சிக்காக புதிய நிர்ணய விலையினை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய 380 ரூபாவாக இருந்த கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 410 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை ,அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கு கோழி இறைச்சியினைப் பெறமுடியாது என மலையத்தில் ஹட்டன்,மஸ்கெலிய,பொகவந்தலாவ பிரதேச கோழிக்கடை வர்த்தகர்கள் நேற்றைய தினம் கடையடைப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாகத் திருத்தப்படாதிருக்கும் கரந்தன் வீதி : பயணிகள் விசனம்!
ரக்னா லங்கா நிறுவனத்தை கலைத்துவிட அமைச்சரவை கொள்கை அளவில் அனுமதி!
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அவசர கலந்துரையாடல் - வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர்!
|
|
|
இந்தியாவில் இருந்து மீள்குடியேறிய பிள்ளைகளை பள்ளியில் இணைக்க மறுத்துவரும் பிரபல பாடசாலைகள் - பெற்றோர...
காலை 8.45 மணிக்கு இறந்து போன உறவுகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி : ஏப்ரல் 21 தாக்குதல் ஓராண்டு நினைவு இ...
பாரதப் பிரதமராக நரேந்திர மோடி இன்று முன்னிரவு பதவியேற்பு - நிகழ்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி ரணில் விக...


