கோர விபத்து : கிளிநொச்சியில் ஒருவர் பலி!
Thursday, August 16th, 2018இராணுவத்தின் கனரக வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி 55ஆ ம் கட்டை பகுதியில் மோட்டார்சைக்கிளில் சென்ற இளைஞனையே குறித்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிய நிலையில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
உண்மையைக் கண்டறிய மற்றுமொரு பொறிமுறை அமைச்சரவை அனுமதிக்கு விரைவில் நடவடிக்கை!
யாழில் மாமியாரை தாக்கிய மருமகன்!
சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல - கல்வி முறையில் மாற்றம் கொண்ட...
|
|