கோர விபத்தில் 36 பேர் காயம்!

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் மஹவலே – திம்புல்கம பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 36 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களில் 11 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்கும் நிலையில், அவர்கள் மாத்தளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
கைதியை தவறுதலாக சுட்டுக்கொன்ற முன்னாள் ராணுவ அதிகாரிக்கு சிறை!
தனிமைப்படுத்தலுக்கு அழைத்துவரப்பட்டமை தொடர்பில் தெரியாது! வடக்கு சுகாதாரப் பணிப்பாளர் தெரிவிப்பு
இலங்கையில் முதலாவது டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் நேற்றையதினம் வழங்கப்பட்டது - உள்நாட்டலுவல்கள் அமை...
|
|