கோண்டாவிலில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!
Saturday, July 23rd, 2016கோண்டாவில் பகுதியில்புகையிரதம் மோதி வயோதிபர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை (23) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பலியானவர் இதுவரை இனங்காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
முச்சக்கர வண்டி தொடர்பில் முக்கிய அறிவித்தல்!
வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் - இருவர் மீது வாள்வெட்டு - சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கை...
நகர்புறங்களை விட கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எ...
|
|