கோட்டையைச் சுற்றியுள்ள அகழி துப்பரவாக்கப்படுகிறது!
Tuesday, November 1st, 2016
யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றியுள்ள அகழியை புனர்நிர்மாணம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்;ளன. அகழியை மூடி படர்ந்திருந்த பற்றைகள் வெட்டி துப்பரவாக்கப்படுகிறது. அத்துடன் அகழியை சுற்றியுள்ள கட்டுக்கள் புனர்நிர்மாணம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் புனர்நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் கோட்டைப் பகுதியில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை 800 ரூபாவாக உயர்த்துவது தொடர்பாக கவனம்!
டெல்டா ஆதிக்கம் செலுத்த தொடங்கினால் நிலைமை மோசமாகும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வேறு நிறுவனங்களுக்கு வழங்க தீ...
|
|
|
ஜனவரிமுதல் தனிப்பட்ட வாகனப் பயன்பாட்டைக் குறைக்கும் வகையிலான போக்குவரத்து திட்டம் ஆரம்பம் - போக்குவ...
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை 98 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை - சதொச நிறுவனத்தின் தல...
கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு சீனி இறக்குமதியாளர்கள், வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவிடம் கோரிக...


