கொரோனாவுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!
Thursday, August 3rd, 2023ஜூலை மாதத்தில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 143,000 ஐத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அதிகமான வருகையைப் பதிவு செய்கிறது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, இந்த மாதத்தில் 143,039 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
ஜூலை மாதத்தில், இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஆறாவது இடத்தை பிடித்த இலங்கை!
இன்று கூடுகிறது ஆணைக்குழு!
போசாக்கின்மை சிறார்களின் கல்வியை பாதிக்கின்றது - உதவிக்கரம் நீட்டுங்கள் என வேலணை பிரதேச முன்பிள்ளை...
|
|
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புகளை கணக்கிடும் இலத்திரனியல் தவறு - இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு!
க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சார்த்திகள் இருவேறு கோரிக்கை முன்வைப்பு - நியாயமான தீர்மானமொன...
யாழ்ப்பாண மாவட்டத்தில் புற்று நோயியின் தாக்கம் அதிகரிப்பு - கடந்த வருடம் 71 பேர் உயிரிழந்துள்ளதாக வை...