கைப்பணி போட்டியில் இரண்டாமிடம்!
Monday, August 13th, 2018
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்சி போட்டியில் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடத்திய சில்பா நவேதா – 2018 அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டியில் கனிஷ்ட பிரிவில் பனையோலை ஆக்கம் கைப்பணியில் வவுனியா நொச்சிமோட்டை கனிஷ்ட உயர்தர வித்தியாலய மாணவி பி.பிரியகௌரி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
Related posts:
வல்வெட்டித்துறையில் வெடிபொருட்கள் மீட்பு!
வீதிச் சமிஞ்சைகளுக்கு ஏற்றவாறு பாதசாரிக் கடவைகளை சீரமைக்கும் பணி ஆரம்பம் !
சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல - கல்வி முறையில் மாற்றம் கொண்ட...
|
|
|


