கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுச் செயலாளராக நளாயினி!
Saturday, January 14th, 2017வடக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கடந்த 9ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டது.
ஏற்கனவே வடக்கு மாகாண கூட்டுறவு உழியர்கள் ஆணைக்குழுவின் செயலாளராகப் பதில் கடமையாற்றி வந்த யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் மேற்படி பதில் கட்டமைப்பு பதிவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ கடந்தது!
யாழ். பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீட புதுமுக மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு!
நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துங்கள் - துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில்...
|
|