ஓகஸ்ட் 11இல் வற் வரி குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்!
Wednesday, July 27th, 2016
வற் வரி திருத்தம் குறித்து வரும்மாதம் 11ம் திகதி விவாதம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 11.30 முதல் மாலை 6.30 வரையில் விவாதம் நடத்தப்பட உள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தேச சட்டமூலம் இதற்கு முன்னர் ஓர் நாளில் விவாதம் செய்யப்படவிருந்தது.
நாடாளுமன்றில் இந்த உத்தேச சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டதன் பின்னர், வற் மீளவும் அமுல்படுத்தப்பட உள்ளது. வற் வரி உயர்விற்கு உச்ச நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வன்னி ஹோப் நிறுவனத்தினால் வறிய மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கி வைப்பு!
விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு - அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்...
பூரண கொவிட் தடுப்பூசி தொடர்பான வர்த்தமானி இரத்து - சுகாதார அமைச்சு தகவல்!
|
|