குளிருடன் கூடிய காலநிலை நிலவும்- வளிமண்டலத்திணைக்களம்!
Tuesday, January 10th, 2017வறட்சியான காலநிலையுடன் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிருடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் காலை நேரத்தில் உறைநிலை பனியைக் காணக்கூடியதாக இருக்கும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மாகாணங்களில் பனிமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
உளநல ஆரோக்கிய தினம் இன்று!
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு !
காலம் தாழ்த்த வேண்டிய தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது - சட்டமூலத்திலுள்ள சிக்கலே மாகாணசபைத் தேர்தல...
|
|